அந்தக் குழிக்குள் மிகவும் இருட்டாக இருக்கும். அந்த அழகான சந்தனப் பேழைகளை அரித்து பூச்சிகளும், புழுக்களும் உள்ளே புகும். பட்டும், தங்கமும் இணைத்து செய்யப்பட்டிருந்த அந்த படுக்கையின் மீது கிடக்கும் கருணாநிதியின் உடலை அவை உணவாக்கிக் கொள்ளத் தொடங்கும்.<br /><br /><br /><br /><br />What did karunanidhi do all these years ? Why did all this happen ?<br />An eulogy of a journalist.